With great pleasure we welcome the people of #Ramnad to our 93rd showroom of @vasanthandco_in which was inaugurated by my mom today. #Fordad
With great pleasure we welcome the people of #Ramnad to our 93rd showroom of @vasanthandco_in which was inaugurated by my mom today. #Fordad
With great pleasure we welcome the people of #Ramnad to our 93rd showroom of @vasanthandco_in which was inaugurated by my mom today. #Fordad
I’m pleased to announce that @vasanthandco_in new showroom was inaugurated by my mom today in #ponnamaravathi #fordad
I’m pleased to announce that @vasanthandco_in new showroom was inaugurated by my mom today in #ponnamaravathi #fordad
I’m pleased to announce that @vasanthandco_in new showroom was inaugurated by my mom today in #ponnamaravathi #fordad
நன்றி 🙏🏻!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை ஒட்டி அகஸ்தீஸ்வரத்தில் அப்பாவின் @hvasanthakumar நினைவிடத்தில் மரியாதை செலுத்தி ஆசி பெற்றேன். உடன் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், முருகானந்தம், வாஷிங்டன், திபாகர், முருகேசன், சீனிவாசன் மற்றும் பலர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் முன்னிலையில் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகர, பேரூராட்சி, கிராம கமிட்டி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மறைந்த என் தந்தை @hvasanthakumar சார்பாக பொங்கல் பரிசுகளை வழங்கினேன்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் முன்னிலையில் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகர, பேரூராட்சி, கிராம கமிட்டி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மறைந்த என் தந்தை @hvasanthakumar சார்பாக பொங்கல் பரிசுகளை வழங்கினேன்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் முன்னிலையில் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகர, பேரூராட்சி, கிராம கமிட்டி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மறைந்த என் தந்தை @hvasanthakumar சார்பாக பொங்கல் பரிசுகளை வழங்கினேன்.
#பொங்கல்வாழ்த்துக்கள் #PongalFestival
My hearty birthday wishes to Dr. ChellaKumar sir.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பிட்டபிறகு கன்னியாகுமரியில் அன்னை இந்திரா காந்தி,பாரத பிரதமர் அமரர் ராஜிவ்காந்தி,பெருந்தலைவர் காமராஜர்,குஞ்சன் நாடார்,சட்டமேதை டாக்டர் அம்பேத்கர், மார்ஷல் நேசமணி ஆகிய தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், பால்ராஜ், ஆமோஸ், ஜாண்இக்னேசியஸ், கிருஷ்ணன், தக்கலை நகர தலைவர் ஹனு குமார், தக்கலை வட்டார தலைவர் ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல், சேவதள தங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2004 டிசம்பர் 26 இதே நாளில் சுனாமி அழிப்பேரலையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத சுவடு, உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான அனைத்து ஆன்மாக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சுனாமியின் 16-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன், அருகில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் முருகேசன், அசோக்ராஜ் மற்றும் ஸ்ரீநிவாசன், தாமஸ், ஜார்ஜ் வாஷிங்டன், கிங்ஸிலி பாக்கியசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2004 டிசம்பர் 26 இதே நாளில் சுனாமி அழிப்பேரலையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத சுவடு, உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான அனைத்து ஆன்மாக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சுனாமியின் 16-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன், அருகில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் முருகேசன், அசோக்ராஜ் மற்றும் ஸ்ரீநிவாசன், தாமஸ், ஜார்ஜ் வாஷிங்டன், கிங்ஸிலி பாக்கியசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
I extend my deepest sympathies to you and your family @dineshgrao sir. May the soul of your mother be at peace #RIP .
Happy birthday to Madam @priyankagandhivadra
இன்று திருநெல்வேலியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் பதவி ஏற்பு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ். எஸ். ராமசுப்பு, , எம். எஸ். காமராஜ், மாநகர தலைவர் கே. சங்கரபாண்டியன், மேற்கு மாவட்ட தலைவர் எஸ். பழனிநாடார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று திருநெல்வேலியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் பதவி ஏற்பு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ். எஸ். ராமசுப்பு, , எம். எஸ். காமராஜ், மாநகர தலைவர் கே. சங்கரபாண்டியன், மேற்கு மாவட்ட தலைவர் எஸ். பழனிநாடார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ்136 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி எஸ். எம். ஆர். வி பள்ளி அருகில் இருந்து காந்தி பூங்கா வரை ஊர்வலமாக சென்று அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ்136 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி எஸ். எம். ஆர். வி பள்ளி அருகில் இருந்து காந்தி பூங்கா வரை ஊர்வலமாக சென்று அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
#happynewyear2021
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான யசோதா
அவரது திடீர் மறைவு, காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அவரது இழப்பு, காங்கிரஸ் பேரியக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்.