Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers January 2024 M. K. Stalin Instagram - உயிரெனப் போற்றும் உயர்கல்வியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் 96 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்களைத் திறந்து வைத்தேன். உயிராக நம்மை இயக்கும் தமிழுக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைக்கு மார்பளவு சிலை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய பெரும்புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன். விடுதலைப் போராட்ட வீரர்களான குயிலி - வாளுக்கு வேலி அம்பலம் மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், அண்ணல் காந்தியடிகள் - தோழர் ஜீவா ஆகியோர் சந்திப்பின் நினைவாக அரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். @e.v.velu @rsrajakannappan @tndipr @mp_saminathan @geethajeevanthoothukudi

M. K. Stalin Instagram – உயிரெனப் போற்றும் உயர்கல்வியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் 96 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்களைத் திறந்து வைத்தேன். உயிராக நம்மை இயக்கும் தமிழுக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைக்கு மார்பளவு சிலை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய பெரும்புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன். விடுதலைப் போராட்ட வீரர்களான குயிலி – வாளுக்கு வேலி அம்பலம் மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், அண்ணல் காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோர் சந்திப்பின் நினைவாக அரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். @e.v.velu @rsrajakannappan @tndipr @mp_saminathan @geethajeevanthoothukudi

M. K. Stalin Instagram - உயிரெனப் போற்றும் உயர்கல்வியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் 96 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்களைத் திறந்து வைத்தேன். உயிராக நம்மை இயக்கும் தமிழுக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைக்கு மார்பளவு சிலை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய பெரும்புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன். விடுதலைப் போராட்ட வீரர்களான குயிலி - வாளுக்கு வேலி அம்பலம் மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், அண்ணல் காந்தியடிகள் - தோழர் ஜீவா ஆகியோர் சந்திப்பின் நினைவாக அரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். @e.v.velu @rsrajakannappan @tndipr @mp_saminathan @geethajeevanthoothukudi

M. K. Stalin Instagram – உயிரெனப் போற்றும் உயர்கல்வியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் 96 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்களைத் திறந்து வைத்தேன்.

உயிராக நம்மை இயக்கும் தமிழுக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைக்கு மார்பளவு சிலை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய பெரும்புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்.

விடுதலைப் போராட்ட வீரர்களான குயிலி – வாளுக்கு வேலி அம்பலம் மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், அண்ணல் காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோர் சந்திப்பின் நினைவாக அரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.

@e.v.velu @rsrajakannappan @tndipr @mp_saminathan @geethajeevanthoothukudi | Posted on 23/Jan/2024 15:02:39

M. K. Stalin Instagram – #GIM2024 முடிந்தும் தொடரும் முதலீடுகள்!

நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் Gorilla Glass-களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த Corning International Corporation மற்றும் இந்தியாவைச் சேர்ந்த Optiemus Infracom Limited ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH மற்றும் @guidancetamilnaduofficial இடையே காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இலக்கை நோக்கி விரைவோம்! இளைஞர்கள் துணையோடு உயர்வோம்!

@trbrajaa #DravidianModel
M. K. Stalin Instagram – இன்றைய என்னுடைய நிகழ்ச்சிகள்….

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து, பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கினேன்.

மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் 

சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கினேன். 

பெரியபாளையம் – அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், 

மேல்மலையனூர் – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், 

ஆனைமலை – அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் 

ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக 

ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன்.

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்குத் திட்ட ஒப்புதல் அரசாணைகள் மற்றும் 

ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 17 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையாக 9.25 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினேன்.

Check out the latest gallery of M. K. Stalin