புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் – இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு 26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை!
#Ramadan
புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் – இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு 26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை!
#Ramadan
புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் – இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு 26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை!
#Ramadan
புனித ரமலான் நோன்புத் திறப்பிற்காக எனது கொளத்தூர் தொகுதியில் – இஸ்லாமிய சகோதரர்கள் 2000 பேருக்கு 26 கிலோ அரிசி, ஆடைகள், பேரீச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றி வாழும் தோழர்களுக்கு #உதவுதல்_நம்_முதல்_கடமை!
#Ramadan
பத்மஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன்.
கவலை வேண்டாம்!
ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், #கலைஞரின்_கனவு_இல்லம் திட்டத்தின்கீழ் அவருக்குப் புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்!
குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் – இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் #CitizenshipAmendmentAct-ஐ இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதனை @arivalayam உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் – 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.
அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!
Union BJP Government’s divisive agenda has weaponised the Citizenship Act, turning it from a beacon of humanity to a tool of discrimination based on religion and race through the enactment of #CAA. By betraying Muslims and Sri Lankan Tamils, they sowed seeds of division.
Despite staunch opposition from democratic forces like DMK, the #CAA was passed with the support of BJP’s stooge ADMK. Fearing backlash from the people, the BJP kept the act in cold storage.
After DMK came to power in 2021, we passed a resolution in #TNLA urging the Union Government to repeal the #CAA to safeguard the unity of our nation, uphold social harmony, and protect the ideal of secularism enshrined in our constitution.
Now, as elections loom, Prime Minister Modi seeks to salvage his sinking ship by cynically resurrecting #CitizenshipAmendmen
“மோடியின் உத்தரவாதம்” எனப் புளுகுவதெல்லாம் இனி எடுபடாது!
தமிழ்நாட்டுக்குப் பத்தாண்டுகளில் நீங்கள் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன?, #பதில்_சொல்லுங்க_பிரதமரே எனத் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்விக்குப் பிரதமர் பதில் சொல்லியே தீர வேண்டும்!
தருமபுரி மாவட்ட மக்களுக்கான அறிவிப்புகள்
#NoCAAInTamilNadu:
#CitizenshipAmendmentAct சட்டவரைவாக இருந்த நிலையிலேயே எதிர்த்தோம், நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தோம்!
சட்டமானதும் #SignatureAgainstCAA இயக்கம் நடத்தினோம், பேரணி நடத்தினோம்; போராடினோம்!
ஆட்சிக்கு வந்ததும் #CAA-வைத் திரும்பப் பெறச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்!
நடைமுறைப்படுத்தப் போவதாக ஒன்றிய அமைச்சர் பேசியபோது, “தமிழ்நாட்டில் CAA கால்வைக்க விடமாட்டோம்” என உறுதிபட அறிவித்தேன்.
நேற்று #CitizenshipAmendmentRules2024 அறிவிக்கை வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை உரத்துச் சொல்கிறேன்:
தி.மு.க அரசு தமிழ்நாட்டில் #CAA நடைமுறைப்படுத்தப்படுவதை நிச்சயம் அனுமதிக்காது!
நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தமக்கு விதிக்கப்பட்ட மடமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியேறி, புத்துலகின் சிற்பிகளாக மிளிர்ந்திட உலக மகளிர் நாளில் அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகள்!
உங்களின் சமூக – பொருளாதார ஏற்றத்துக்கும், அரசியல் பங்கேற்புக்கும் அடித்தளம் அமைத்து ஊக்குவிக்கவும், எல்லா நிலைகளிலும் உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்தான் நமது #DravidianModel அரசு எண்ணற்ற #WomenEmpowerment திட்டங்களைத் தீட்டி வருகிறது.
சொற்களால் அல்லாமல், பெண்களைச் சக மனிதர்களாக, சமவுரிமை கொண்டவர்களாக மதிப்பதன் வழியே அவர்களைப் போற்றும் தலைமுறை உருவாகிட உழைப்போம்!
#DMK4Women #IWD2024 #InspireInclusion #IWD24
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான அறிவிப்புகள்
சேலம் மாவட்ட மக்களுக்கான அறிவிப்புகள்
தமிழ்நாட்டு நலனுக்கும் தமிழர்களின் நலனுக்கும் எதிரான அ.தி.மு.க. – பா.ஜ.க. கள்ளக்கூட்டணிக்கு எதிராக தி.மு.க. – ஜனநாயகச் சக்திகள் – தமிழ்நாட்டு மக்கள் அமைத்திருக்கும் கூட்டணியின் வெற்றி, இன்னும் பத்து மடங்குச் சாதனைகளை நாம் செய்ய அடித்தளமிடும்!
தேர்தல் காலங்களில் மட்டும், நம்மை எட்டிப் பார்க்கும் பிரதமரின் சுற்றுப்பயணங்கள் – வெற்றுப்பயணங்களே!
பேரிடர் காலங்களில் கூட தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட மாண்புமிகு பிரதமர் தற்போது வெறும் கையில் முழம் போடலாமா?
நிதிதான் மாநிலங்களின் ஆக்சிஜன். அதையே நிறுத்திவிட்டுத் தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?
ஜல்ஜீவன், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்க, அதில் பிரதமர் தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது நியாயமா?
பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது💪
நான்கு தேர்தல்களில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணி ஐந்தாவது தேர்தலிலும் வெற்றி பெறக் களம் காண்கிறது.
நாற்பது தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் பணியாற்றிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நான்கு தேர்தல்களில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணி ஐந்தாவது தேர்தலிலும் வெற்றி பெறக் களம் காண்கிறது.
நாற்பது தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் பணியாற்றிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நான்கு தேர்தல்களில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணி ஐந்தாவது தேர்தலிலும் வெற்றி பெறக் களம் காண்கிறது.
நாற்பது தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் பணியாற்றிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நான்கு தேர்தல்களில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணி ஐந்தாவது தேர்தலிலும் வெற்றி பெறக் களம் காண்கிறது.
நாற்பது தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் பணியாற்றிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வயிற்றுப் பசியுடன் வரும் குழந்தைக்கு அறிவுப்பசி எங்ஙனம் ஏற்படும்?
துடைத்தெறிவோம் அப்பசியை நாளைய தலைமுறை நலமாக என #CMBreakfastScheme கொண்டு வந்தோம்.
மாணவர்களின் வருகை அதிகரிப்பு,
குடும்பத் தலைவிகளின் பணிச்சுமைக் குறைப்பு என,
அதன் பலன்களை இன்று மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவரும் பொருளாதார அறிஞருமான முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் அடுக்கடுக்காய்ப் பட்டியலிட்டபோது, நம் பாதை சரியானதே – இன்னும் வேகமாய் நடைபோடுவோம் என்ற உற்சாகம் பிறந்தது!
இந்தத் தொகுப்பில்,
பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்குப் பதக்கங்கள்.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் MSME துறை சார்பில் தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோராக உயர்த்தக் கடனுதவித் திட்டம்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிவுற்ற சாலைகள், பாலப் பணிகளைத் திறந்து வைத்து, இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகள்!
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன் இறங்குதளங்கள், விதைப்பண்ணைகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகக் கட்டடங்கள்.
@k.n.nehru @e.v.velu @thamoanbarasan @geethajeevanthoothukudi #AnithaRadhakrishnan
கோவை மாவட்டத்துக்கான சாதனைகளும் புதிய அறிவிப்புகளும்
சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் ‘கருக்கு’ எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் #பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் அவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார்.
மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்துநடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட The Black Hill நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான @sahityakademi விருது பெறும் திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
#கருங்குன்றம் #MamangDai
இந்தத் தொகுப்பில்,
தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களுக்குக் கனவு இல்லங்கள்
திரு. வி.என். சாமி அவர்களுக்கு @tndipr சார்பில் 2022-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது
@tnpoliceofficial சார்பில் நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்கள்
@tnhrcedepartment சார்பில் திருக்கோயில்களை மேம்படுத்தும் பணிகள்.
#TNUHDB சார்பில் புதிய குடியிருப்புகள் மற்றும் #TNHB சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு & புதிய பணிகளுக்கு அடிக்கல்.
பொதுப்பணித் துறை சார்பில் சாத்தூரில் புதிய சுற்றுலா மாளிகை மற்றும் தேனியில் கூடுதல் சுற்றுலா மாளிகை.
விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய்த் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச்.பி.வி தடுப்பூசித் திட்டம் தொடக்கம்
சங்கர நேத்ராலயா நிறுவனர் மறைந்த திரு. எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களின் பெயரில் சாலை;
சங்கர நேத்ராலயாவின் தண்டையார்பேட்டை புதிய கிளை மருத்துவமனைக்கு அடிக்கல்.
@k.n.nehru @e.v.velu @ma_subramanian @thamoanbarasan @mp_saminathan @priyarajandmk